Thursday, July 16, 2009

Kadi Kadi Adi Kadi- Kadi Jokes

கடி ஜோக்ஸ்

  • ஒரு சிறுவன் தன்னோட அப்பா பெயரை ஒரு பேப்பர் ல எழுதி குளிர் சாதனப் பெட்டியில வச்சான். அது எதுக்காக?
" ஏன்னா அவன் அப்பாவோட பேர் கெட்டு போய்ட கூடாதுன்னு தான்"
  • நடிகர் விஜய் கிட்ட 'வில்லு' படத்தின் கதையை சொன்னது யார் ?
" பீமா விக்ரம் ! ஏன்னா ராமா!ராமா !ராமன் கிட்ட வில்லை கேட்டேன் பீமா பீமா பீமன் கிட்ட கதையை கேட்டேன்னு விஜய் பாடுறார்"
  • எல்லா தம்பதிகளுக்கும் அவர்கள் (கணவன், மனைவி ) ரெண்டு பேருக்குமே பொதுவான ஒரு ஒற்றுமை இருக்கு? அது என்ன?
" அவங்க கல்யாண நாள் ஒண்ணா தானே இருக்கும்"

No comments:

Post a Comment